Friday, 21 August 2020

தேசிய நல்லாசிரியர் விருது- தமிழகத்தைச் சார்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு

 தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் (திலிப் , ஆங்கில பட்டதாரி ஆசிரியர் விழுப்புரம் சார் மற்றும் சரஸ்வதி மேம்) தேர்வாகியுள்ளனர்.  இருவரும் நமது அன்பாசிரியர்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி 🤗🤗❤️

No comments:

Post a Comment