Monday, 14 October 2024

நாளை 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - கன மழை எச்சரிக்கை

 நாளை 4 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை- கன மழை எச்சரிக்கை

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு கன மழையின் காரணமாக நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment