Friday, 29 November 2024

பள்ளிக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு சென்றால் பறிமுதல் - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

 பள்ளிக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு சென்றால் பறிமுதல் - முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு



பள்ளிக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு சென்றால் பறிமுதல்


பள்ளி வரும் மாணவ மாணவியருக்கு 34 விதிமுறைகளை வெளியீட்டு பெற்றோரிடம் ஒழுங்குமுறை படிவத்தில் ஒப்புதல் பெற்று கையெழுத்து பெற்று வர குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment