திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகிலுள்ள ஆவாரங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களிடம் துடைப்பத்தை கொடுத்து தண்ணீர் டேங்கையும், வளாகத்தையும் சுத்தம் செய்ய வைக்கும் வீடியோ வெளியான நிலையில் தலைமை ஆசிரியை உமாராணி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
#Tirupattur | #School | #HeadMaster

No comments:
Post a Comment