Tuesday, 27 August 2013

யாரிடமும் எதையும் எதிர் பார்க்காதே.....

யாரிடமும் எதையும் எதிர் பார்க்காதே.....

அப்படி எதிர் பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டால்,

ஏமாற்றத்தையும் சேர்த்தே எதிர் பார்......

அப்பொழுது தான்
நீ ஏமாறவும் மாட்டாய்...

ஏமாற்றப்படவும் மாட்டாய்

No comments:

Post a Comment